Dinakaran
Dinakaran is a Tamil-language daily newspaper that is circulated throughout India. Established in 1977 by K. P. Kandasamy, it is now part of the Sun Network, a prominent media company. As the second most widely read Tamil daily in India, following Dina Thanthi, Dinakaran is printed in 12 different cities across the country. The newspaper was created when K. P. Kandasamy parted ways with Dina Thanthi, which was owned by his father-in-law, S. P. Adithanar, during a split in the All India Anna Dravida Munnetra Kazhagam party from the Dravida Munnetra Kazhagam. In 2005, Kalanithi Maran's Sun Network acquired Dinakaran from K. P. K. Kumaran.
Outlet metrics
Global
#30159
India
#2143
News and Media
#154
Articles
-
1 week ago |
dinakaran.com | Arun Kumar
0 சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுநிலைப் பாடப்பிரிவு மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவினை இன்று (20.06.2025) சென்னை இராணி மேரி கல்லூரியில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவிசெழியன் அவர்கள் தொடங்கி வைத்தார். இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான பி.எட்.
-
1 week ago |
dinakaran.com | Arun Kumar
0 சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் பொதுமக்களின் பார்வைக்கு நாளை (21.6.2025) மாலை திறந்து வைக்கிறார்கள். முதல் நிகழ்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 60க்கும் மேற்பட்ட அரசாணைகள் பிறப்பித்து சலுகைகள் வழங்கியதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் திரண்டு முதலமைச்சர் அவர்களுக்கு மாபெரும் பாராட்டு விழா நடத்தவுள்ளனர்.
-
1 week ago |
dinakaran.com | Arun Kumar
0 சென்னை: ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு செய்தாலே பொருட்களை வழங்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைகளில் பொருட்கள் வினியோகம் செய்யும்போது ஒன்றிய அரசு திட்ட அரிசிக்கு ஒரு முறையும், மாநில அரசு திட்ட பொருட்களுக்கு ஒரு முறையும் என மொத்தம் 2 முறை ரேஷன் அட்டைதாரர்கள் கைவிரல் ரேகை பதிவு வைக்க வேண்டும். இதனால், பொருட்கள் வினியோகம் செய்வதில் பெருமளவில் காலவிரயம் ஏற்பட்டு வந்தது.
-
1 week ago |
dinakaran.com | Arun Kumar
0 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தனியார் மருந்தகத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். மருந்தக உரிமையாளர் சேட்டு உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என தெரிந்துகொள்ள ரூ.15,000 வசூல் செய்துள்ளனர். கருவில் இருப்பது பெண் சிசு என தெரிந்தால் கருக்கலைப்பு செய்ய ரூ.1 லட்சம் வரை வசூல் செய்தது அம்பலம்கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அருண் மருந்தகம் உள்ளது.
-
1 week ago |
dinakaran.com | Arun Kumar
0 சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் வேலூர் மாவட்டம் – கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் – செங்கம் ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகள் மட்டும் 191 ஆக உயர்ந்துள்ளது.
Dinakaran journalists
Contact details
Address
123 Example Street
City, Country 12345
Phone
+1 (555) 123-4567
Email Patterns
Website
http://dinakaran.comTry JournoFinder For Free
Search and contact over 1M+ journalist profiles, browse 100M+ articles, and unlock powerful PR tools.
Start Your 7-Day Free Trial →